Apply Ration Card Tamilnadu இந்திய முழுவதும் பரவலான அனைத்து மக்களும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்துகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் காரணமாக மூன்று மாதங்களாக எந்த விதமான புதிய ரேஷன் கார்டுகளுக்கும் தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் முடிந்து தேர்தல் அறிக்கையும் முடிந்துவிட்ட நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகளை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளை வாங்க விண்ணப்பத்தி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.